Wednesday, August 3, 2011

பார்க்க ரசிக்க காட்சிகள் பலவிதம்












5 comments:

Thekkikattan|தெகா said...

யானையும், ஒட்டகச் சிவிங்கியும், திரண்டு நிற்கும் மழை மேகமும் பார்த்தவுடனேயே கவர்ந்து இழுத்துவிடும். அழகு!

மற்ற புகைப்படங்களும் பேசுதுப்பா :)

ஹேமா said...

தன்னை நியாயப்படுத்துவதற்காக நெஞ்சில் கை வைத்து நிற்கும் அந்தச் சிறுமியின் முகபாவம் அவளைத் தோற்க விட்டிருக்காது !

Bibiliobibuli said...

சில சமயங்களில் உடையாதே என்று உள்ளுக்குள் கெஞ்சினாலும் உடையும் கண்ணீர். வார்த்தைகளில் உணர்வுகளை உடைத்துவிடு என்று உள்மனம் சொன்னாலும் உதடுகள் அழுந்தி, மடிந்து வெளியேற மறுக்கும் வார்த்தைகள். இரண்டுமே அந்த இரண்டாவது படத்தில் காண்கிறேன். மனதை பாதிக்கிறது அந்த குழந்தையின் மனக்கஸ்டம்.

தவறு said...

அட..வாங்க தெகா..ம்ம் மகிழ்ச்சி

தவறு said...

ரதி,ஹேமா சிறுமியின் முகபாவம் தான் மிகப்பாதித்தது.

LinkWithin

Related Posts with Thumbnails