Thursday, June 2, 2011

பார்க்க ரசிக்க பசுந்தளிர்












6 comments:

Bibiliobibuli said...

இலை துளிர் காலமும் சின்ன எறும்பும் ஏதோவொரு விதத்தில் வாழ்க்கையை அர்த்தப்படுத்துவாய்.

ஹேமா, மீண்டும் காத்திருக்கிறேன் உங்கள் கவிதைக்கு.

ஜோதிஜி said...

இலை துளிர் காலமும் சின்ன எறும்பும் ஏதோவொரு விதத்தில் வாழ்க்கையை அர்த்தப்படுத்துகிறது.

நம்பிக்கை விதைப்பதும் இதுவே......

ஹேமா said...

அதென்ன ஜோதி ஜீ இங்கிலீஸ்காரனா ஆயிட்டார்.அங்க இருந்து உதை விழப்போகுது இண்டைக்கு !

ரதி அதுசரி...கவிதையோ.என்னமோ மனசில திட்டம் இருக்கு.கோவம் இருந்தா இப்பிடியோ !

குளிர்கலைத்த கோடை
துளிர்த்த வசந்தம்
காலச்சுழற்சியின்
நம்பிக்கையில் எறும்பு !

http://thavaru.blogspot.com/ said...

ரதி ......ஹேமா கவிதை எழுதிட்டாங்க...

http://thavaru.blogspot.com/ said...

வாங்க அன்பின் ஜோதிஜி....நம்பிக்கை யோடு இருப்போம்.காலம் தான் மாறவேண்டும்.

http://thavaru.blogspot.com/ said...

உங்க கவிதமேல ரதிக்கு அவ்வளவு ஈர்ப்பு ஹேமா...

கவிதை நல்லாயிருக்கு ஹேமா..

LinkWithin

Related Posts with Thumbnails