I LIKE THE IMAGES IN WEB.....
ரதி....ஓடி வாங்கோ ஓடி வாங்கோ."தவறு" எண்டு ஒரு பதிவர் இருக்கிறார் இப்பவும்.பாருங்கோ படத்தில பதில் சொல்றார்.1) தவறு என்றொரு பதிவர் ஹலோ சொல்றார் !2)அவர் கொஞ்சம் பிஸியா உறைப்பா இருக்கார் !3)அவர் சைக்கிளில தன்ர உலகத்தோட மட்டும் சுத்திட்டு இருக்கார் !4)எங்க பாத்தாலும் கொலை நடந்திட்டு இருக்கின்னு நல்ல மனிதனாய் வாழக் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் குடுத்திட்டு இருக்கார் !5)கூவ மறந்த குயில்களுக்கு இங்கே பாடம் சொல்லித் தரப்படும் !6)அதனால தனக்குத் தானே ஒரு சிறை அமைச்சு அதுக்குள்ளேயே குந்திக்கினார் !
ஹேமா, செம :))))))))))
முதலாவதும், நான்காவதும் ஏதோவொரு செய்தி சொல்கிறது என்றால்.... எனக்குப் புரிவது..மனிதமனங்களின் உள்முக, வெளித்தோற்ற முரண்பாடு அல்லது ஒவ்வாத்தன்மை என்று வருமோ! நான் சொல்றது தனிமனிதர்களின் Self-Contradiction :)மற்ற படங்களின் கலைவண்ணம் மட்டும் என்னோட நொள்ளைக்கண்ணுக்கு தெரியுது.
ஹேமா...:))))ரதி...:)))))))
Post a Comment
4 comments:
ரதி....ஓடி வாங்கோ ஓடி வாங்கோ."தவறு" எண்டு ஒரு பதிவர் இருக்கிறார் இப்பவும்.பாருங்கோ படத்தில பதில் சொல்றார்.
1) தவறு என்றொரு பதிவர் ஹலோ சொல்றார் !
2)அவர் கொஞ்சம் பிஸியா உறைப்பா இருக்கார் !
3)அவர் சைக்கிளில தன்ர உலகத்தோட மட்டும் சுத்திட்டு இருக்கார் !
4)எங்க பாத்தாலும் கொலை நடந்திட்டு இருக்கின்னு நல்ல மனிதனாய் வாழக் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் குடுத்திட்டு இருக்கார் !
5)கூவ மறந்த குயில்களுக்கு இங்கே பாடம் சொல்லித் தரப்படும் !
6)அதனால தனக்குத் தானே ஒரு சிறை அமைச்சு அதுக்குள்ளேயே குந்திக்கினார் !
ஹேமா, செம :))))))))))
முதலாவதும், நான்காவதும் ஏதோவொரு செய்தி சொல்கிறது என்றால்.... எனக்குப் புரிவது..
மனிதமனங்களின் உள்முக, வெளித்தோற்ற முரண்பாடு அல்லது ஒவ்வாத்தன்மை என்று வருமோ!
நான் சொல்றது தனிமனிதர்களின் Self-Contradiction :)
மற்ற படங்களின் கலைவண்ணம் மட்டும் என்னோட நொள்ளைக்கண்ணுக்கு தெரியுது.
ஹேமா...:))))
ரதி...:)))))))
Post a Comment